Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தைவானை உருகுலைத்த நிலநடுக்கம்: 5 பேர் பலி

Webdunia
புதன், 7 பிப்ரவரி 2018 (19:04 IST)
தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 247 பேர் காயம் அடைந்தனர். 88 பேரைக் காணவில்லை. மேலும் பல கட்டிடங்கள் அடியோடு சாய்ந்தன.
 
நேற்றிரவு தைவான் நாட்டின் கிழக்கு கடற்கரை நகரான ஹூலியனில் 6.4 ரிக்டர் அளவுகோலில் நில நடுக்கம் ஏற்பட்டது.
 
இதில் சாலைகளில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது, பல அடுக்குமாடி கட்டிடங்கள் அடியோடு சாய்ந்தன, மேலும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க மீட்பு குழு தீவிரமான நடவடிக்கை எடுத்து வருகிறது.
 
ஏற்கனவே 5 பேர் உயிரிழந்த நிலையில் 247 பேர் காயம் அடைந்துள்ளனர் மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். உயிர் பிழைத்தவர்கள் கையில் கிடைத்த பொருட்களுடன் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments