Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தைவானை உருகுலைத்த நிலநடுக்கம்: 5 பேர் பலி

Webdunia
புதன், 7 பிப்ரவரி 2018 (19:04 IST)
தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 247 பேர் காயம் அடைந்தனர். 88 பேரைக் காணவில்லை. மேலும் பல கட்டிடங்கள் அடியோடு சாய்ந்தன.
 
நேற்றிரவு தைவான் நாட்டின் கிழக்கு கடற்கரை நகரான ஹூலியனில் 6.4 ரிக்டர் அளவுகோலில் நில நடுக்கம் ஏற்பட்டது.
 
இதில் சாலைகளில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது, பல அடுக்குமாடி கட்டிடங்கள் அடியோடு சாய்ந்தன, மேலும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க மீட்பு குழு தீவிரமான நடவடிக்கை எடுத்து வருகிறது.
 
ஏற்கனவே 5 பேர் உயிரிழந்த நிலையில் 247 பேர் காயம் அடைந்துள்ளனர் மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். உயிர் பிழைத்தவர்கள் கையில் கிடைத்த பொருட்களுடன் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் லாரியை திருடிய ஆசாமி! லாரியில் தொங்கிய போலீஸ்! - பரபரப்பான சேஸிங்!

7 மாதங்களில் 25 திருமணம் செய்த கல்யாண ராணி.. 26வது திருமணத்தின் போது கைது..!

இனி நேரடி நீதிபதி நியமனம் கிடையாது.. அனுபவம் இருந்தால் மட்டுமே பதவி.. சுப்ரீம் கோர்ட்

தங்க நகை கடன் வாங்க ரிசர்வ் வங்கியின் 9 கட்டுப்பாடுகள்.. முழு விவரங்கள்..!

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments