Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹைட்ரஜன் குண்டு சோதனை; நிலநடுக்க அபாய எச்சரிக்கை!!

ஹைட்ரஜன் குண்டு
Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2017 (15:34 IST)
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வந்தது. இதனால் வடகொரியா மீது பல பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டது.


 
 
கடந்த மாதம் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று இலக்கை தாக்கி அழிக்கும் அதி நவீன ஏவுகணை சோதனையையும் நடத்தியது.
 
இந்நிலையில், வடகொரிய தற்போது ஹைட்ரஜன் குண்டை பரிசோதனை செய்து பார்த்திருக்க கூடும் என்ற தகவல்  வெளியாகியுள்ளது. 
 
வடகொரியாவின் முந்தைய அணுசக்தி சோதனைகள் போது 4.3 அளவில் நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது இந்த ஹைட்ரஜன் குண்டு சோதனையால் 6.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதியில் ரூ.500 கோடி செலவில் 10 மாடி பஸ் நிலையம்.. ஆந்திர அரசு அறிவிப்பு..!

2026 தேர்தலில் தனித்து போட்டி.. சீமான் அறிவிப்பு.. 4 அணிகள் போட்டியா?

மீண்டும் ரூ.70,000ஐ தாண்டிய தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.280 உயர்வு..!

முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு தீவிரமான புற்றுநோய்.. அமெரிக்க மக்கள் அதிர்ச்சி..!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை நிலவரம் என்ன? நிப்டி, சென்செக்ஸ் அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments