Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’என்னையவே ஃபோட்டோ பிடிக்கிறியா?’ என்று தும்பிக்கையால் ஒரு பெண்ணை ஓங்கி அடித்த யானை: வைரலாகும் வீடியோ

Webdunia
சனி, 6 ஜூலை 2019 (16:23 IST)
மிருகக்காட்சி சாலையில் யானையை செல்ஃபோனால் புகைப்படம் எடுக்க முயன்ற பெண்ணை, யானை தன் தும்பிக்கையால் ஓங்கி அடித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மிருகக்காட்சி சாலை ஒன்றில் சுற்றுலா பயணிகள் பலர் மிருகங்களை ரசித்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்த மிருகக்காட்சி சாலையில் இருந்த ஒரு யானையை, ஒரு பெண், தனது செல்ஃபோனில் படம்பிடிக்க முயன்றார்.அப்போது அந்த யானைக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை. உடனே தனது .தும்பிக்கையால் அந்த பெண்ணை ஓங்கி அடித்தது.

தும்பிக்கையால் ஓங்கி அடித்ததில் அந்த பெண் கீழே விழ, செல்ஃபோனும் பறந்து விழுந்தது.

இந்த சம்பவத்தை ஒருவர் விடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments