Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி வருகிறார் இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன்!

Webdunia
செவ்வாய், 16 மார்ச் 2021 (22:39 IST)
இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் வரும் ஏப்ரல் மாதம் இந்தியா வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நல்ல நண்பர்களாக இருக்கும் நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் 26 ஆம் தேதி இந்தியா வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
டெல்லிக்கு வரும் அவர் இந்த சுற்றுப்பயணத்தின்போது புனேவுக்கும் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிக்கும் மையமான சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா என்ற தொழிற்சாலைக்கு அவர் செல்வார் என்றும் அங்கு கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்படுவது குறித்து பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது
 
இங்கிலாந்து பிரதமரின் இந்திய வருகைமாக கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் ரேஞ்சர்.. விசாரணையில் திடுக் தகவல்..!

3 வயது குழந்தைக்கு ஆன்மீக சிகிச்சை.. பரிதாபமாக உயிரிழந்ததால் அதிர்ச்சி..!

பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்த சிஆா்பிஎஃப் வீரா விசாரணையின்றி டிஸ்மிஸ்.. பெரும் பரபரப்பு..!

இந்து கோவிலுக்குள் நுழைந்து தேவி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்.. பெரும் கொந்தளிப்பு..!

மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments