Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒமிக்ரான் வைரசுக்கு பலியான முதல் நபர்: அதிர்ச்சியில் அரசு!

Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2021 (17:43 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தற்போது ஒரு சில நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை பார்த்து வருகிறோம்.
 
குறிப்பாக பிரிட்டனில் தினந்தோறும் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது அந்நாட்டு அரசுக்கு கவலை அளிக்கும் செய்தியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் பிரிட்டனில் முதல் ஒமிக்ரான் வைரஸ் தொற்று உயிரிழப்பு பதிவாகி உள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் தகவல் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து பிரிட்டனில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமருக்கு நன்றி.. திமுகவுக்கு கண்டனம்! அதிமுக செயற்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

என்னால் தான் மாபெரும் தலைவர்கள் உருவாகினர், ஆனால் மக்களுக்கு நன்மை இல்லை: பிரசாந்த் கிஷோர்

சந்திரபாபு நாயுடுவை பார்த்து நிறைய கற்று கொண்டேன்: பிரதமர் மோடி

இட ஒதுக்கீடு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பிய கவர்னர்: நன்றி சொன்ன காங்கிரஸ்..!

கோயம்பேடு - பட்டாபிராம் இடையே மெட்ரோ ரயில்: தமிழக அரசு ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments