Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனம் மீது மோதிய விமானம்.. 10 பேர் பரிதாபமாக பலி..!

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (07:49 IST)
மலேசியாவில் திடீரென தரையிறக்க வேண்டிய நிலையில் விமானம் ஒன்று நெடுஞ்சாலையில் இறங்கியதை அடுத்து வாகனங்கள் மீது மோதியதால் பரிதாபமாக 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
 மலேசியாவை சேர்ந்த விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது. இதனை அடுத்து விமானி விமானத்தை அவசரமாக தரையிறக்க முயன்றார்.
 
அப்போது அவர் தேசிய நெடுஞ்சாலையில் விமானத்தை இறக்கியதால் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது விமானம் மோதி தீப்பிடித்து எரிந்தது
 
இந்த விபத்தில் பத்து பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் ஏராளமானோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விபத்து குறித்து மலேசியா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பிசியான சாலைகள் விமானம் திடீரென இறங்கியது அடுத்து வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments