Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’உணவுத் தட்டுப்பாடு’’- மக்களை குறைவாகச் சாப்பிட சொன்ன அதிபர்

Webdunia
வியாழன், 28 அக்டோபர் 2021 (21:46 IST)
உணவுத் தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்களைக் குறைவாகச் சாப்பிடச் சொல்லி அதிகம்  கிம் ஜங் உத்தரவிட்டுள்ளார்.

உலகில்  வல்லரசான அமெரிக்காவுக்கு பெரும் சவாலாக இருக்கும் நாடு என்றால் அது வடகொரியா.

சிறிய நாடாக இருந்தாலும் இந்நாட்டை ஆளும் அதிபர் கிம் ஹாங் , டிரம்ப் வடமெரிக்க அதிபராக இருந்தபோது, அந்நாட்டிற்கு எச்சரிக்கை விடுத்தார்.  அதனால் வடகொரியாவுக்கு பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது .பின்னர், அவருடன் நட்பு  பாராட்டினார்.

இந்நிலையில், வடகொரியாவில் தற்போது  உணவுத்தட்டுப்பாடு நிலவுவதால் அதிபர் கிம் ஜான் 2025 ஆம் ஆண்டு வரை  நாட்டு மக்கள் குறைவாகச் சாப்பிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அங்கு ஒரு வாழைப்பழம் ரூ.3,300 க்கு விற்பனையாகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் பெரும் கஷ்டத்தை அனுபவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேசன் சிந்தூர் எதிரொலி: இந்திய விமான சேவைகள் ரத்து.. முழு விவரங்கள்..!

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி.. நீதி நிலைநாட்டப்பட்டது: இந்திய ராணுவம் அறிவிப்பு..!

‘ஆபரேஷன் சிந்தூர்’.. பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்.. போர் தொடங்கிவிட்டதா?

அண்ணாமலை இன்னும் தலைவர் போல் பேசுகிறார்.. நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த 2 மாணவர்கள் தற்கொலை.. தோல்வி பயமா?

அடுத்த கட்டுரையில்
Show comments