Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே பிரசவத்தில் 10 முத்துக்கள்... 37 வயதிலும் இப்படியா??

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (10:11 IST)
தென்னாப்ரிக்காவை சேர்ந்த 37 வயதான பெண் ஒரு ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். 

 
ஒரே பிரசவத்தில் மூன்று அல்லது நான்கு குழந்தைகள் பிறப்பதை அவ்வப் போது கேள்வி பட்டிருப்போம். ஏன், ஒரே பிரசவத்தில் பெண் ஒருவர் 9 குழந்தைகளைப் பெற்றெடுத்து உள்ள பெண்ணையும் பார்த்தோம்.
 
ஆம், மேற்கு அமெரிக்க நாடான மாலி என்ற நாட்டில் பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறந்தன. 25 வயதான அவருக்கு ஐந்து பெண் குழந்தைகளும் 4 ஆண் குழந்தைகளும் பிறந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது பெண் ஒரு ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். 
 
தென்னாப்ரிக்காவை சேர்ந்த 37 வயதான கோசியாம் தாமரா சித்தோல் என்ற பெண் ஒரே பிரசவத்தில் ஏழு ஆண் குழந்தைகளையும், 3 பெண் குழந்தைகளுக்கு பெற்றெடுத்துள்ளார். இந்த பெண் இதன் மூலம் முந்திய கின்னஸ் சாதனையை உடைத்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’எனது சிந்தூரை திருப்பிக் கொடுங்கள்’! இந்தியாவிடம் கண்ணீர் விட்டு கதறும் ராணுவ வீரரின் கர்ப்பிணி மனைவி!

பயங்கரவாதிகளை கண்காணிக்க உளவு செயற்கைக்கோள்.. ரூ.22500 கோடி பட்ஜெட்..!

மீண்டும் வெடித்தது வடகலை - தென்கலை மோதல்.. காஞ்சிபுரம் கோவிலில் பரபரப்பு..!

பாகிஸ்தான் செய்த மிகப்பெரிய தவறு.. ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி கூறிய முக்கிய தகவல்..!

ஆப்கானிஸ்தானில் செஸ் போட்டிக்கு தடை.. சூதாட்ட விளையாட்டு என அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments