Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேன்கூடுகள் திருடுபோவதை தடுக்க ஜிபிஎஸ் கருவிகள்!

தேன்கூடுகள்
Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (20:42 IST)
தேன்கூடுகள் திருடுபோவதை தடுக்க ஜிபிஎஸ் கருவிகள்!
தேன்கூடுகள் திருடு போவதை தடுப்பதற்காக ஜிபிஎஸ் கருவிகள் பயன்படுத்தப்படும் என அமெரிக்கா தேன்கூடு விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தேன்கூடுகள் அடிக்கடி திருடு போவதாக தகவல்கள் வெளியானது. இதனை அடுத்து இந்த திருட்டை தடுக்க நவீன தொழில்நுட்பமான ஜிபிஎஸ் பயன்படும் கருவிகளை தேன்கூடு உரிமையாளர்கள் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்
 
வாடகைக்கு விடப்படும் தேன்கூடுகள் திருடு போவதால் உரிமையாளர்கள் இந்த நூதன முயற்சி எடுத்துள்ளனர்.இதன்மூலம் தேன்கூடு தேன்கூடு திருடு போனால் உடனடியாக ஜிபிஎஸ் மூலம் தெரியவரும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி! எங்கெல்லாம் மழை பெய்யும்? - வானிலை ஆய்வு மையம்!

டெல்லியில் இருந்து நேபாளம் செல்ல வெறும் 3 மணி நேரம்.. ரூ.25,000 கோடி மதிப்பீட்டில் வேலைகள்..!

டெல்லியில் இருந்து 12 நிமிடங்கள் தான்.. இஸ்லாமாபாத் காலி.. ப்ரமோஸ் பவர் இதுதான்..!

சீனா, துருக்கி மட்டுமல்ல.. பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் கொடுத்த இன்னொரு நாடு.. இந்தியா அதிர்ச்சி..!

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் வேட்டை! முக்கிய தலைவன் பசவராஜூ சுட்டுக்கொலை!

அடுத்த கட்டுரையில்
Show comments