Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னாப்பிரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலி!

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (20:46 IST)
தென்னாப்பிரிக்காவில் நேற்று நடந்த ஒரு துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலியாகியுள்ளனர்.

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் நேற்று கலாச்சார நிகழ்வு நடைபெற்றது. அப்போது அங்கு வந்த நபர் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இந்நிலையில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியாக, இன்று மருத்துவமனையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை போலிஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்க கன்னட மொழியை நீங்களே வச்சுக்கோங்க.. பெங்களூரை விட்டு வெளியேறும் நிறுவனங்கள்..!

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! மீண்டும் இலவச மடிக்கணினி? தயாராகும் 20 லட்சம் லேப்டாப்கள்!

நான் பாகிஸ்தானை காப்பாற்றுகிறேன்.. ராணுவம் என்னிடம் பேசலாம்.. அழைப்பு விடுத்த இம்ரான்கான்..

பஞ்சாப் அணியில் என்ன பிரச்சனை.. திடீரென நீதிமன்றம் சென்ற ப்ரீத்தி ஜிந்தா..!

தொடங்கியது கேரளாவில் தென்மேற்கு பருவமழை: 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments