Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் பலி! இஸ்ரேல் கை ஓங்குகிறதா?

Webdunia
செவ்வாய், 17 அக்டோபர் 2023 (10:09 IST)
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே 11 நாட்களாக கடும் போர் நடைபெற்று வரும் நிலையில் இரு தரப்புக்கும் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் இஸ்ரேல் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் ஒசாமா அல் மசினி என்பவர் இஸ்ரேல் உள்பட வெளிநாட்டு பணயக் கைதிகளை கையாளுதல் மற்றும் பயங்கரவாத செயலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இன்று இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதலில் அரசியல் பிரிவு முக்கிய தலைவர் அல் மசினி பலியாகி உள்ளார் என்று உறுதி செய்யப்பட்ட தகவல் கிடைத்துள்ளது. இதனால் ஹமாஸ் அமைப்புக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்றும் இஸ்ரேல் ஓங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments