Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தோனேசியாவில் கடுமையான நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்

Webdunia
செவ்வாய், 6 டிசம்பர் 2022 (19:07 IST)
இந்தோனேசியாவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அந்நாட்டு மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். 
 
இந்தோனேசியாவில் உள்ள ஜாவா மாகாணத்தில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது
 
ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய இயற்பியல் நிறுவனம்  தெரிவித்துள்ளது
 
மேலும் சுனாமி பேரழிவை ஏற்படுத்தும் அளவிற்கு இந்த நிலநடுக்கம் ஆற்றல் கொண்டிருக்கவில்லை என்றும் புவி இயற்பியல் கழகம் தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் சூப்பர்லீக்கில் பணிபுரியும் இந்தியர்கள் வெளியேற்றம்: போர் பதற்றம்..!

ஜனாதிபதியுடன் அமித்ஷா, ஜெய்சங்கர் அவசர சந்திப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

உலகின் முதல் வாட்டர் போரை ஆரம்பிக்கின்றதா இந்தியா? நிபுணர்கள் சொன்னது உண்மையாகிறது..!

ஜியோ, ஏர்டெல் உடன் போட்டி போட முடியவில்லை.. திடீரென விலகிய அதானி..!

பயங்கரவாதிகளை முட்டாளாக்கி குடும்பத்துடன் தப்பிய அஸ்ஸாம் பேராசிரியர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments