Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்ய அதிபர் புதினுக்கு வழங்கப்பட்ட கெளரவ பதவி பறிப்பு

Webdunia
ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (15:43 IST)
ரஷ்ய அதிபர் புதினுக்கு வழங்கப்பட்ட கெளரவ பதவி பறிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன்- ரஷ்யா இடையேயான போர் இன்று  4 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், கார்கின்  நகரை ரஷ்யா முழுமையாகக் கைப்பற்றியுள்ளதாகவும் 471 உக்ரைன் ராணுவ   வீரர்களைப் பிடித்துவைத்துள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

தற்போது  மேற்கத்திய நாடுகள் இணைந்து ரஷ்யாவுக்கு எதிரான நிதி முடக்க நடவடிக்கையில் ஈடுபட்ட  நிலையில் தற்போது, உலகின் மிகப்பெரிய தேடுபொறியான கூகுள் நிறுவனம் ரஷ்யா ஊடகங்களுக்கு தடை விதித்துள்ளது.

மேலும், சர்வதேச ஜூடோ அமைப்பு , ரஷிய அமைப்பு வழங்கிய தலைவர் பதவி தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ஜூடோ அமைப்பு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments