Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லண்டனில் ஐதராபாத் இளம்பெண் குத்தி கொலை: பிரேசில் இளைஞர் கைது..!

Webdunia
வியாழன், 15 ஜூன் 2023 (15:18 IST)
ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம் பெண் லண்டனில் குத்தி கொலை செய்த நிலையில் இந்த கொலை தொடர்பாக பிரேசில் இளைஞர் ஒருவரை லண்டன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 
 
ஐதராபாத்தைச் சேர்ந்த தேஜஸ்வினி என்ற இளம் பெண் மேற்படிப்பு படிக்க லண்டன் சென்ற நிலையில் அங்கு அவர் தோழியுடன் வசித்து வந்ததாக தெரிகிறது. அவரது வீட்டில் பிரேசில இளைஞர் ஒருவரும் தங்கி இருந்த நிலையில் இருவருக்கும் இடையே திடீரென பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
 
 போதையில் இருந்த அந்த பிரேசில் இளைஞர் தேஜஸ்வினியின் பணத்தை பறிக்க முயன்றதாகவும் இதனால் ஏற்பட்ட சண்டையின் போது பிரேசில் இளைஞர் தேஜஸ்வினியை கத்தியால் குத்தி கொலை செய்ததாகவும் தெரிகிறது. 
 
இது குறித்து காவல்துறையினர் விசாரித்து பிரேசில் இளைஞரையும் அவரது வீட்டில் தங்கி இருந்த தோழியையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மத்திய அரசின் NCERT பாடப்புத்தகத்தில் முகலாய வரலாறு முற்றிலும் நீக்கம்!

இந்திய ராணுவத்திற்கு நன்கொடை கேட்டு மோசடி குறுஞ்செய்தி! போலிகளை நம்ப வேண்டாம்! - இந்திய ராணுவம் எச்சரிக்கை!

பாகிஸ்தான் யூட்யூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை! தவறான தகவல்களை பரப்பியதால் நடவடிக்கை!

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. மகப்பெறு விடுப்பு..! - முதல்வர் மு.க.ஸ்டாலின் அசத்தல் அறிவிப்புகள்!

இன்று ஒரே நாளில் ரூ.560 குறைந்தது தங்கம் விலை.. சவரன் ரூ.72000க்குள் மீண்டும் விற்பனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments