Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் இந்து கோவில் சூறையாடல்! – பிரதமர் இம்ரான்கான் கண்டனம்!

Pakistan
Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (13:43 IST)
பாகிஸ்தானில் உள்ள இந்து கோவில் ஒன்றிற்குள் சிலர் புகுந்து சிலைகளை உடைத்த சம்பவத்திற்கு பிரதமர் இம்ரான்கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் ரகிம்யார் கான் மாவட்டத்தில் 50 பேர் கொண்ட கும்பல் இந்து கோவில் ஒன்றிற்குள் நுழைந்து சிலைகளை அடித்து உடைத்ததுடன், அங்கிருந்த பொருட்களையும் சூறையாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் கோவிலை சேதப்படுத்தியவர்களை கைது செய்யவும், கோவிலை மீண்டும் புணரமைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்கும் என அவர் உறுதி அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments