Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவிடம் இருக்கும் துணிச்சல் பாகிஸ்தானிடம் இல்லை: இம்ரான்கான்

Webdunia
ஞாயிறு, 14 ஆகஸ்ட் 2022 (16:25 IST)
இந்தியாவிடம் இருக்கும் துணிச்சல் பாகிஸ்தானிடம் இல்லை என முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பாகிஸ்தானில் உள்ள லாகூரில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் பிரதமர் இம்ரான்கான், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்கக்கூடாது என அமெரிக்கா இந்தியாவிடம் கூறியபோது அதை கூறுவதற்கு நீங்கள் யார்? நாங்கள் சுதந்திர நாடு எங்கள் மக்களுக்கு தேவை என்றால் கச்சா எண்ணெய் வாங்குவோம் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்
 
அந்த துணிச்சல் பாகிஸ்தானிடம் இல்லை, அதனால்தான் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை பாகிஸ்தான் வாங்காமல் உள்ளது. எனவே இந்தியாவுக்கு உள்ள துணிச்சல் பாகிஸ்தானிடம் இல்லை. பாகிஸ்தானின் நட்பு நாடாக அமெரிக்கா இருந்தபோதிலும் அமெரிக்கா பாகிஸ்தானை கச்சா எண்ணெய் வாங்க அனுமதிக்கவில்லை என்று இம்ரான்கான் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments