Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு

Webdunia
வியாழன், 22 ஜூலை 2021 (23:54 IST)
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில்  அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை  உயர்த்தி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்தியை அமைச்சரவையில்  மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 17% லிருந்து 28% உயர்த்தி வழங்க ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி  அரசுத்துறை சார்ந்து பணியாற்றிவரும்,  செயலாற்றிவரும் அனைவருக்கும் அகவிலைப்படி,  17% லிருந்து 28% ஆக உயர்த்தி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments