Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”இந்திய சுதந்திர தினம், எங்களுக்கு கருப்பு தினம்.. “ பாகிஸ்தான் அறிவிப்பு

Webdunia
வியாழன், 15 ஆகஸ்ட் 2019 (16:57 IST)
இந்தியாவின் 73 ஆவது சுதந்திர தினத்தை பாகிஸ்தான் கருப்பு தினமாக அனுசரித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செயததற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் இன்று 73 ஆவது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடி வரும் நிலையில், இதனை கருப்பு தினமாக பாகிஸ்தான் அனுசரித்துள்ளது.

இதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள ஏராளமான வீடுகள் மற்றும் வாகனங்களில் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தனது டிவிட்டர் பக்கத்தின் புரொஃபைல் ஃபோட்டோவை கருப்பு நிறமாக மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதியில் ரூ.500 கோடி செலவில் 10 மாடி பஸ் நிலையம்.. ஆந்திர அரசு அறிவிப்பு..!

2026 தேர்தலில் தனித்து போட்டி.. சீமான் அறிவிப்பு.. 4 அணிகள் போட்டியா?

மீண்டும் ரூ.70,000ஐ தாண்டிய தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.280 உயர்வு..!

முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு தீவிரமான புற்றுநோய்.. அமெரிக்க மக்கள் அதிர்ச்சி..!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை நிலவரம் என்ன? நிப்டி, சென்செக்ஸ் அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments