Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்கள் ராணுவ வீரரை கொன்றவர்கள்; சீன ஒலிம்பிக்கை புறக்கணித்த இந்தியா!

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (12:39 IST)
சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிப்பதாக இந்தியா அறிவித்துள்ளது.

குளிர்கால ஒலிம்பிக் தொடர் இந்த ஆண்டு சீனாவின் பெய்ஜிங் மாகாணத்தில் நடைபெற உள்ளது. பெய்ஜிங் ஒலிம்பிக் தொடர் இன்று தொடங்கி 20ம் தேதி வரையில் நடைபெறும் நிலையில் உலக நாடுகளை சேர்ந்த பல வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் இந்த சீன குளிர்கால ஒலிம்பிக் தொடரை புறக்கணிப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஆண்டில் நடந்த இந்திய – சீன ராணுவ மோதலில் பல இந்திய வீரர்கள் பலியானார்கள். இதற்கு காரணமான சீன படைத்தளபதி ஒலிம்பிக் தொடக்க போட்டியில் தீபம் ஏற்றி செல்வதால் இதை கண்டித்துள்ள இந்தியா அந்த போட்டிகளை புறக்கணித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரவிந்த் கெஜ்ரிவாலை மீண்டும் டெல்லி முதல்வராக்குவேன்: அதிஷி சபதம்..!

பெரியார் நினைவிடத்திற்கு நேரில் சென்ற விஜய்.. மாலை தூவி மரியாதை..!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டிற்கு சென்றது ஏன்.? பிரதமர் மோடி விளக்கம்.!

”திமுக பாதையில் திராவிட சாயலை சாயமாக பூசிக் கொண்டார் விஜய்” - தமிழிசை விமர்சனம்.!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் கழுத்தில் பன் மாலைகளை அணிந்து ஆர்ப்பாட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments