Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலியாவின் இந்திய மாணவருக்கு கத்திக் குத்து...இனவெறி தாக்குதலா?

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2022 (21:36 IST)
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த நிலையில் அவர் மீது கத்தியால் குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்டி படித்து வந்தார் ஹூபம் கர்க்(28). இவர் சென்னை ஐஐடியில் பட்டம் முடித்த பின், மேற்படிப்பிற்காக ஆஸ்திரேலியா சென்றிருந்தார்.

இந்த  நிலையில், கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி இரவில் ஆஸ்திரேலியாவில் ஹூபம் சென்றபோது, அங்கு வந்த ஒரு நபர், அவரிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும், அவர் கொடுக்க மறுத்த நிலையில், கத்தியால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

பின், ஷுபம் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இனவேறி காரணமாக தாக்குதல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறையில் இருக்கும் பாஜக எம்.எல்.ஏ மீது பாலியல் வழக்கு: பெங்களூரு இளம்பெண் புகார்..!

அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதம் குறைப்பு: உச்சத்தில் இந்திய பங்குச்சந்தை..!

என்எல்சியில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்கக் கோரி ஒப்பந்த தொழிலாளர்கள் விடிய விடிய போராட்டம்!

3வது நாளாக சரிந்தது தங்கம் விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

திமுக பிரமுகர் மீது கொடுத்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து - பெட்ரோல் கேனுடன் குடும்பத்தினர் டிஎஸ்பி அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments