Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய மாற்றம் : சீனாவுடன் இந்தியா முதல் ஒப்பந்தம்...

Webdunia
புதன், 17 அக்டோபர் 2018 (15:21 IST)
நமது அண்டை நாடு சீனா. அவ்வப்போது எல்லைத்தகறாரு காரணமாக முடு மோதல் இருந்து வந்தாலும் பாகிஸ்தான் நாட்டின் மீது தாக்குதல் நடத்துவது போன்று சீனாவிடம் இந்தியா கண்டிப்பு காட்டுவது கிடையாது.
சுதந்திரம் அடைந்த போதிலிருந்தே இந்த எல்லை பிரச்சனை தீர்ந்தபாடில்லை.இதுநாள் வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சிலநாட்களுக்கு முன்பு அருணாச்சலப் பிரதேசம் எங்கலுக்கு தான் என்று உரிமை கொண்டாடி வரும் சீனாவிற்கு இந்தியாபேச்சு வார்த்த மூலம் தீர்வு காண நினைத்தது.
 
இந்நிலையில் சீனா உள்துறை அமைச்சர் ஜோகெஸிவரும் 22ஆம் தேதி டில்லி வருவதாக தகவல் வந்துள்ளது. அதாவது நம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் சீன அமைச்சர்  பேச்சு நடத்த இருப்பதாகவும் அப்போது இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற தேவையான ஒப்பந்தங்களில் கையெழுத்திடப் போவதாகவும் கூறப்படுகிறது.
 
இதுநாள் வரை இருந்த பகைமை மறந்து இருநாடுகளும் இடப்போகும் முதல் கையெழுத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments