Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸ் : ஒரே நாளில் ஈரானில் 85பேர் பலி !

கொரோனா வைரஸ்
Webdunia
வெள்ளி, 13 மார்ச் 2020 (20:02 IST)
உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் உலகம் முழுவதிலும் 4720 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 1,28,343 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனாவுக்கு ஒருவர் பலியாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.
 
இதுவரை இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி மொத்தம் 76 லிருந்து  81  பேர் இந்த  வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், ஈரான் நாட்டில் இன்று ஒரே நாளில் மட்டும் 85 பேர் கோரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். எனவே ஈரானில் மொத்தம் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 514 ஆக உயர்ந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம் விலை இன்று சரிவு.. ஆனாலும் ரூ.72000ஐ நெருங்கியது ஒரு சவரன்..!

பள்ளிகளில் கோச்சிங் செண்டர் நடத்த தடை? மாநில கல்விக் கொள்கை குழு பரிந்துரை!

மீனாட்சி அம்மன் கோவிலில் விதியை மீறிய அமித்ஷா.. காங்கிரஸ் எம்பி கண்டனம்..!

சென்னையில் தரையிறங்கிய விமானத்தின் மீது மீண்டும் லேசர் ஒளி.. சமூக விரோதிகள் செயலா?

கலிஃபொர்னியா கலவரம்! கவர்னரை கைது செய்ய ட்ரம்ப் திட்டம்? 2000 காவல்படையினர், 700 கடற்படையினர் குவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments