Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹமாஸ் முழுமையாக ஒழிக்கப்படும் வரை போர் தொடரும்: இஸ்ரேல் பிரதமர் சபதம்

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2023 (07:45 IST)
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புகளுக்கு இடையே போர் நடந்து வரும் நிலையில் ஹமாஸ் அமைப்பு முழுமையாக ஒழிக்கப்படும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் சபதம் எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நேற்று செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின், காசா மீது தரைவழி தாக்குதலையும் நடக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக எல்லை பகுதியில் 3 லட்சத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் தயாராக இருப்பதாகவும்  முழுமையாக ஒழிக்கப்படும் வரை போர் தொடரும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் தெரிவித்துள்ளார்

ஹமாஸ் அமைப்பினர்கள் உயிரற்ற மனிதர்கள் எனக் கூறிய பெஞ்சமின்  சிறுவர் சிறுமிகளை பின்னால் கைகட்டி தலையில் சுடுவது, உயிருடன் மக்களை எரிப்பது, பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது ஆகிய அட்டூழியங்களை செய்து வருவதாகவும் குற்றம் காட்டினார்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

நாட்டை விட்டு திடீரென வெளியேறிய முன்னாள் வங்கதேச குடியரசு தலைவர்.. என்ன காரணம்?

அமைச்சர் துரைமுருகன் இலாகா மாற்றம்.. சில மணி நேரத்தில் மருத்துவமனையில் அனுமதி..

ஆபரேஷன் சிந்தூர்! புல்வாமா தாக்குதலுக்கு மூளையான பயங்கரவாதி அப்துல் ரவூப் அசார் கொலை..!

அடுத்த கட்டுரையில்