Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒப்பந்தத்தை மீறி வணிகம்; ஆப்பிள், அமேசானுக்கு அபராதம்!

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (16:29 IST)
தங்கள் நாட்டுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை மீறி வணிகம் செய்ததாக இத்தாலி அரசு ஆப்பிள், அமேசான் நிறுவனங்களுக்கு அபராதம் விதித்துள்ளது.

உலகமயமாக்கல் காரணமாக பல்வேறு  சர்வதேச நிறுவனங்கள் பல்வேறு நாடுகளிலும் வணிகம் செய்தாலும் கூட அந்நாட்டு சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு ஒப்பந்தப்படியே செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. இத்தாலியில் ஒப்பந்த விதிகளை கண்காணிக்க நம்பிக்கை விதிமீறல் ஆணையம் செயல்பட்டு வருகிறது.

இத்தாலியில் ஆப்பிள் மற்றும் அமேசான் நிறுவனங்கள் அரசுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை மீறி வணிக செயல்பாடுகளில் ஈடுபட்டதாக அமேசானுக்கு 68.7 மில்லியன் டாலர்களும், ஆப்பிள் நிறுவனத்திற்கு 134.5 மில்லியன் டாலர்களும் அபராதமாக விதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments