Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானம் திடீர் மாயம்: 2 பைலட்டுக்கள் கதி என்ன?

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (07:59 IST)
பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானம் திடீர் மாயம்: 2 பைலட்டுக்கள் கதி என்ன?
ஜப்பான் நாட்டில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானம்  திடீரென மாயமானதை அடுத்து அந்த விமானத்தில் இருந்த 2 பைலட்டுகள் கதி என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
ஜப்பான் நாட்டில் உள்ள ராணுவ தளம் ஒன்றில் 2 விமானிகளுடன் f15 என்ற ரக ஜெட் விமானம் கிளம்பியது
 
இந்த விமானம் கிளம்பிய சில நிமிடங்களில் திடீரென ரேடாரில் இருந்து மறைந்தது இதனை அடுத்து அந்த விமானம் எங்கே போனது 2 பைலட்டுகள் என்ன ஆனார்கள் என்பது குறித்து தேடி வருவதாக ஜப்பான் ராணுவம் தெரிவித்துள்ளது
 
விமானம் காணாமல் போன பகுதியில் கடலில் சில பொருட்கள் மிதப்பது தெரிய வந்துள்ளதால் கடலில் அந்த விமானம் விழுந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களில் ரூ.10,000 கோடி வருமானம்.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு கொட்டும் லாபம்..!

எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

நடுநிலை விசாரணைக்கு தயார்.. கடும் நெருக்கடியால் இறங்கி வந்த பாகிஸ்தான் அரசு.

சிந்து நதிநீரை நிறுத்தி எங்கே தேக்கி வைப்பீர்கள்? மத்திய அரசுக்கு ஒவைசி கேள்வி..!

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments