Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் மேனாக மாறி குற்றவாளிகளை பிடித்த நீதிபதி

Webdunia
வெள்ளி, 26 அக்டோபர் 2018 (15:42 IST)
வாஷிங்டனில் நீதிமன்றத்தில் இருந்து தப்பித்து ஓட முயன்ற குற்றவாளிகளை நீதிபதியே சூப்பர் மேனாக மாறி அதிரடியாக பிடித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
வாஷிங்கடனில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்த 2 குற்றவாளிகளை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். குற்றவாளிகளை விசாரித்த நீதிபதி பசார்ட், அவர்களுக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
 
அப்போது யாரும் எதிர்பாராத வண்ணமாய் குற்றவாளிகள் இருவர் கைவிலங்குடன் தப்பித்து சென்றனர். போலீஸாரே சும்மாக நின்றுகொண்டிருக்க அதிரடியாக சூப்பர் மேனாக மாறிய நீதிபதி அந்த குற்றவாளிகளை துரத்தி சென்று பிடித்தார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி அந்த நீதிபதிக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments