Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய வகை மாஸ்க்கை அறிமுகம் செய்த தென் கொரிய நிறுவனம்!

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (17:57 IST)
கொரோனா காரணமாக வாய் மற்றும் மூக்கை மறைக்கும் விதமாக மாஸ்க் அணிவது உலகம் முழுவதும் அத்தியாவசியமாகியுள்ளது.

கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் மக்களின் வாழ்க்கை நடைமுறைகள் மாறியுள்ளன. அதில் ஒன்று மாஸ்க் அணிவது. கொரோனா பரவலை பெரிதும் கட்டுப்படுத்த இந்த மாஸ்க் அணியும் பழக்கம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் புதிய வகையிலான மாஸ்க்கை அறிமுகப்படுத்தியுள்ளது. கோஸ்க் என அழைக்கப்படும் இந்த மாஸ்க் மூக்கை மட்டும் மறைக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் சாப்பிடும் போதோ அல்லது தண்ணீர் குடிக்கும்போதே மாஸ்க்கை கழட்ட வேண்டிய தேவை இருக்காது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 பயங்கரவாதிகளை சுட்டு கொன்ற பாகிஸ்தான் பாதுகாப்பு படை.. இந்தியாவை சமாதானப்படுத்தவா?

கூட்டாட்சி மிக்க இந்தியா என்பதே உண்மையான தேசபக்தி: முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம்..!

அடுத்த போப் ஆகிறாரா ஆப்பிரிக்க கருப்பின கார்டினல்? - அடுத்த போப் ஆண்டவருக்கான பரபரப்பான போட்டி!

எப்ப வேணாலும் யுத்தம் வெடிக்கலாம்? இந்தியா - பாகிஸ்தானை சமாதானப்படுத்த வருகிறது அமெரிக்கா!

5000+ புது செல்போன்களை கண்டெய்னரோடு தூக்கிய கும்பல்! - கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments