Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோத்தபய ராஜபக்சேவுக்கு அடைக்கலமா? சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

Webdunia
வியாழன், 14 ஜூலை 2022 (18:09 IST)
இலங்கையில் நடக்கும் பொது மக்கள் போராட்டம் காரணமாக அந்நாட்டில் இருந்து தப்பியோடிய அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவில் இருக்கிறார் என்ற தகவல் வெளியானது
 
ஆனால் மாலத்தீவில் உள்ள மக்கள் அவரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று போராட்டம் செய்ததன் காரணமாக தற்போது அவர் சிங்கப்பூருக்கு சென்றிருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் சிங்கப்பூர் வெளியுறவு துறை அமைச்சகம் இது குறித்து விளக்கம் அளித்தபோது கோத்தபாய ராஜபக்சவிற்கு சிங்கப்பூர் அடைக்கலம் தரவில்லை என்றும் தனிப்பட்ட பயணமாகவே அவர் சிங்கப்பூர் வந்துள்ளார் என்றும் அவரும் சிங்கப்பூர் அரசிடம் அடைக்கலம் கோரவில்லை என்றும் கூறியுள்ளது
 
மேலும் சிங்கப்பூரில் இருந்து அவர் விரைவில் வேறு நாடுக்கு சென்று விடுவார் என்றும் சிங்கப்பூர் வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட பெண் போலீஸ்.. நாகை கலெக்டர் ஆபீசில் அதிர்ச்சி..!

லிஃப்ட் தருவதாக சொல்லி இளம்பெண் இருமுறை பலாத்காரம்! - கோவில் பூசாரி கைது!

காணாமல் போன ‘அன்னாபெல்’ பேய் பொம்மை.. அடுத்தடுத்து நடக்கும் துர் சம்பவங்கள்! - பீதியில் உறைந்த மக்கள்!

ரெய்டுகளுக்கு பயந்து கட்சியை அடமானம் வைத்த ஈபிஎஸ்! முதல்வர் முக ஸ்டாலின்

இடியை கண்டாலும் பயம் இல்லை என்று கூறியவர் வெளிநாடு தப்பிச்சென்றது ஏன்? ஈபிஎஸ் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments