Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமரானார் லிஸ் ட்ரஸ்!

Webdunia
திங்கள், 5 செப்டம்பர் 2022 (17:19 IST)
இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமரானார் லிஸ் ட்ரஸ்!
இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் சமீபத்தில் ராஜினாமா செய்த நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் மற்றும் இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் ஆகிய இருவர் இடையே கடும் போட்டி ஏற்பட்டது
 
இருவரும் தங்கள் ஆதரவாளர்களிடம் வாக்குகளை சேகரித்து நிலையில் செப்டம்பர் 5ஆம் தேதி யார் பிரதமர் என்பதற்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது 
 
இந்த நிலையில் சற்று முன் இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
அந்தவகையில் மார்கரெட் தாட்சர், தெரசா மே ஆகியோருக்கு அடுத்ததாக பிரிட்டன் நாட்டின் மூன்றாவது பெண் பிரதமர் என்ற பெருமையை லிஸ் ட்ரஸ் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்கா - சீனா வர்த்தக போர்! பேச்சுவார்த்தையில் அமெரிக்கா வைத்த செக்!?

எந்த இந்திய விமானியும் கைதாகவில்லை.. பாகிஸ்தான் தகவல்.. பொய்ச்செய்தி பரப்பிய தொலைக்காட்சி..!

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் அழகர்.. பக்தி முழக்கத்தில் மக்கள்..!

எல்லையில் திரும்பும் அமைதி: இந்தியா - பாகிஸ்தான் இடையே இன்று பேச்சுவார்த்தை

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments