Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி கண்டுபிடிச்சும் அடங்காத கொரோனா! – லண்டனில் மீண்டும் கட்டுப்பாடுகள்!

Webdunia
செவ்வாய், 15 டிசம்பர் 2020 (08:41 IST)
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு எதிரான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையிலும் கொரோனா அதிகரித்து வருவதால் லண்டனில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட உள்ளது.

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் அவற்றை நேரடியாக மக்களுக்கு வழங்க தொடங்கியுள்ளன. ஆனாலும் இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் இரட்டிப்பாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு லண்டன் பகுதிகளில் கொரோனா அதிகரித்து வருவதால் நாளை முதல் லண்டனில் உள்ள திரையரங்குகள், மால்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றடுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் லண்டனில் கொரோனா வைரஸ் புதிய மாறுபாடு அடைந்திருப்பதாக வல்லுனர்கள் எச்சரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments