Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் 17 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்ட சுரங்கபாதை

Webdunia
திங்கள், 10 செப்டம்பர் 2018 (12:23 IST)
அமெரிக்காவில், 2001 ஆம் ஆண்டு 9/11  அன்று தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட இரட்டை கோபுர தாக்குதலின் போது மூடப்பட்ட சுரங்கபாதை ஒன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.


இரட்டை கோபுர தாக்குதலின் போது சிதைந்த கட்டட இடிபாடுகளில் கார்ட்லேண்ட் சாலையில் உள்ள இந்த சுரங்கப்பாதை மூடப்பட்டிருந்தது,
 
இது நடந்து சரியாக 17 ஆண்டுகளுக்குப் பின், அமெரிக்காவில் சனிக்கிழமை திறக்கப்பட்ட இந்த சாலையில் ரயில் சென்றது. மக்கள் ஆர்வமாக நின்று இந்த ரயிலை வரவேற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே 24ஆம் தேதி டெல்லி செல்கிறாரா முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம்?

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை ஒப்படைத்தால் மட்டுமே ஆபரேஷன் சிந்தூர் முடியும்: இந்திய தூதர்

தெலுங்கானா கவர்னர் மாளிகையில் ஆவணங்கள் திருட்டு.. ஊழியர்களிடம் விசாரணை..!

மீண்டும் குறைந்த தங்கம் விலை.. மீண்டும் ரூ.70,000க்குள் ஒரு சவரன்.. இன்னும் குறையுமா?

நேற்று சரிவில் இருந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. ஆனால்.. நிப்டி சென்செக்ஸ் நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments