Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொலைபேசியை விழுங்கிய நபர்… அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்!

Webdunia
திங்கள், 6 செப்டம்பர் 2021 (11:03 IST)
பழைய தொலைபேசி ஒன்றை விழுங்கிய நபருக்கு அறுவை சிகிச்சை மூலம் அது அகற்றப்பட்டுள்ளது.

கோசாவா நாட்டில் ஓல்டு பிரிஸ்டினா எனும் பகுதியில் வசித்த 33 வயது நபர் பழைய நோக்கியா 3310 மாடல் செல்போனை விழுங்கியுள்ளார். இதையடுத்து அந்த மொபைல் அவர் வயிற்றில் இருக்க மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதையடுத்து மருத்துவர்கள் அவரை ஸ்கேன் செய்து செல்போன் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து அதை அறுவை சிகிச்சை மூலமாக அகற்றியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments