Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 மணி நேரத்தில் ரூ.1.15 கோடி இழந்த ஃபேஸ்புக்

Webdunia
வியாழன், 26 ஜூலை 2018 (13:56 IST)
ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் பங்கு சந்தையில் 2 மணி நேரத்தில் சுமார் ரூ.1.15 கோடி இழந்து இருக்கிறார்.

 
ஃபேஸ்புக் நிறுவனம் தேர்தல் விவகாரங்களில் தலையிட்டதாக சிக்கிய பின்னர் மார்க் ஜூக்கர்பெர்க் தொடர்ந்து சரிவுகளை சந்தித்து வருகிறார். சந்தையில் ஃபேஸ்புக் மதிப்பும் குறைந்து வருகிறது. 
 
இன்று அமெரிக்காவில் பலரது பங்குகள் சரிவை சந்தித்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் பங்கும் பெரிய அளவில் சரிவை சந்தித்தது. இதனால் ஃபேஸ்புக் நிறுவனம் ரூ.10 லட்சம் கோடி இழந்துள்ளது.
 
2 மணி நேரத்தில் ரூ.1.15 கோடி இழந்துள்ளார். சமீபத்தில்தான் உலக பணக்கார பட்டியலில் முன்னேறினார். இந்நிலையில் இவரது பங்கு தொடர்ந்து சந்தித்தால் உலக பணக்கார பட்டியலில் சரிவு காணப்படும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments