Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதுகாப்புத் தொகையை அதிகரித்த ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்ஜூகர் பெர்க்

Webdunia
வியாழன், 16 பிப்ரவரி 2023 (19:38 IST)
இன்ஸ்டாகிராம், பேஸ்புக்  நிறுவனங்களின் ஊழியர்கள் ஆயிரக்கணக்கில் பணி நீக்கப்பட்ட  நிலையில் அதன் தலைவர் மார்க் ஜூகர்பெர்க்கின் குடும்பத்தின் பாதுகாப்பிற்காக செலவு தொகை அதிகரித்துள்ளது.

டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த ஆண்டு மிகப்பெரிய தொகைக்கு வாங்கியதுடன், அதன் சிஇஓ உள்ளிட்ட அதிகாரியகள் பணியாளர்களை பணி நீக்கம் செய்தார்.

இதையடுத்து, உலகம் முழுவதும் உள்ள முக்கிய ஐடி  நிறுவனங்களில் வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

குறிப்பா,கூகுள், யாகூ, அமேசான்,மைக்ரோசாப்ட்  உள்ளிட்ட நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களை ஆயிரக்கணக்கில் பணி நீக்கம் செய்தனர்.

குறிப்பாக, இன்ஸ்டாகிராம், பேஸ்புக்  நிறுவனங்களும் தங்கள் பணியாளர்கள் 11 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்தது.

இந்த நிலையில், ஃபேஸ்புக் , மெட்டா நிறுவன தலைவர் மற்றும் தலைமை நிர்வாகி மார்க் ஜூகர்பெர்க்  தன் குடும்பத்திற்கு வழங்கப்படும் பாதுக்காப்புத் தொகையை ரூ.33.08 கோடியில் இருந்து ரு.116 கோடியாக அதிகரித்துள்ளார் என்று  தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி துணை முதல்வரானால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்? - ஆர்.பி.உதயக்குமார்!

எந்த பிராண்ட் மதுபானங்களும் வெறும் ரூ.99 தான்.! ஆந்திர அரசு அதிரடி - உற்சாகத்தில் மதுப்பிரியர்கள்.!!

உணவகத்திற்கு சத்துணவு முட்டைகள் விற்பனை- சத்துணவு திட்ட அமைப்பாளர் வசந்தகுமாரி சஸ்பெண்ட்.!!

பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருக்கிறது திமுக அரசு! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு..!

கடன் தொல்லை.. 3 மகன்களுக்கு விஷம் கொடுத்த தாய்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments