Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் மீதான போரை உடனே நிறுத்த வேண்டும்: சர்வதேச நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (07:31 IST)
உக்ரைன் மீதான போரை உடனே நிறுத்த வேண்டும்: சர்வதேச நீதிமன்றம் உத்தரவு!
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த சில நாட்களாக போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து சர்வதேச உக்ரைன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது 
 
இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை உடனே நிறுத்த சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
மேலும் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் தொடுத்த வழக்கில் முழுமையான வெற்றி பெற்றுவிட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்
 
சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா நிறுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments