Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்; அயல்நாடுகளுக்கு மோடி அழைப்பு

Arun Prasath
புதன், 30 அக்டோபர் 2019 (10:24 IST)
ரியாத்தில் நடைபெற்ற முதலீடு குறித்தான நிகழ்ச்சியில் பங்கேற்ற மோடி, இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் என வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ரியாத்தில் நடைபெற்ற முதலீடு குறித்தான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ”வருகிற 2024 ஆம் இந்தியா எண்ணெய் சுத்திகரிப்பு, புதிய பைப் லைன்கள், எரிவாயு இறக்குமதி முனையங்கள் போன்றவற்றில் 100 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யவுள்ளது. இந்தியாவிற்கு அதிகளவு கச்சா எண்ணெய் விநியோகம் செய்யும் நாடாக சவுதி அரேபியா திகழ்கிறது” என கூறினார்.

மேலும் சவுதி அரேபியாவின் அராம்கோ நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்யவுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது எனவும், வெளிநாட்டினர் முதலீடு செய்ய இந்தியா ஒரு சிறந்த நாடாக இருப்பதை பயன்படுத்திக் கொள்ளுங்கள் எனவும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments