Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி பூதத்தை கிளப்பி விட்டிருக்கிறார்: காஷ்மீரில் இம்ரான்கான்!

World
Webdunia
வியாழன், 6 பிப்ரவரி 2020 (09:32 IST)
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கி பெரும் பூதத்தை மோடி கிளப்பி விட்டிருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேசியுள்ளார்.
Imran Khan - Pakistan Prime Minister

நேற்று பாகிஸ்தானில் காஷ்மீர் ஒருமைப்பாட்டு தினம் கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் மக்களிடையே பேசினார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்.

அப்போது பேசிய அவர் “காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கி மிகப்பெரும் தவறை செய்துவிட்டார் மோடி. இதன் மூலம் இந்து தேசியவாதம் என்ற பூதம் வெளியே வந்துவிட்டது. இனி ஒருபோதும் மீண்டும் அதை குடுவைக்குள் அடைக்க இயலாது.

மேலும் 7 முதல் 10 நாட்களில் பாகிஸ்தானை அழித்து விடுவேன் என பேசுகிறார் மோடி பேசுகிறார். ஒரு சாதாரண மனிதர் கூட இப்படி பேச மாட்டார். காஷ்மீர் விவகாரத்திலிருந்து உலக நாடுகளின் கவனத்தை திருப்ப மோடி முயற்சிக்கிறார்” என்று பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

கள்ளத்தொடர்பில் உள்ளவர்கள் கணவனிடம் ஜீவனாம்சம் பெற முடியாது! - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

யூடியூபர் ஜோதி வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரி... அந்த 2 வார்த்தையால் போலீசார் அதிர்ச்சி..!

பல நூற்றாண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட நகைகளுக்கு எப்படி ரசீது கொடுக்க முடியும்: ராமதாஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments