Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தை பெற்றெடுத்தால் பணம் உதவி…

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (22:58 IST)
உலகில் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடு சீனா. இந்நிலையில், அங்கு 3 வது குழந்தை பெற்றெடுத்தால் அரசு பண உதவி செய்யும் என அறிவித்துள்ளது.

 உலகளவில் அதிக மக்கள்தொகை உள்ள நாடு சீனா. இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.

கடந்தாண்டு சீனாவில் இருந்து கொரோனா தொற்றுப் பரவியதை அடுத்து, இனிவரும் ஆண்டுகளில் அங்கு இளம் வயதினர் எண்ணிக்கை குறையும் எனவும் 3 வது குழந்தையப் பெற்றெடுக்கும் பெற்றோருக்கு அரசு நிதியுதவி அளிக்கும் என அந்நாட்டின் லின்ஸே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதில், 3 வது குழந்தை பிறந்தால் ரூ. 57 ஆயிரம் ரொக்கத்தொகையும், அந்தக் குழந்தை குறிப்பிட்ட வயதை எட்டியதும் ரூ. 1 லட்சம் தொகை பெற்றோருக்கு வழங்கப்படும் எனக் கூறியுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

தி.மு.க.வை மட்டுமே நம்பி விசிக இல்லை: தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் எடுப்போம்: திருமாவளவன்

இந்தியாவில் உச்சநீதிமன்றத்தால் தான் உள்நாட்டு போர் ஏற்படுகிறது: பாஜக எம்பி

எல்லா பேருந்து நிலையத்திற்கும் கருணாநிதி பெயரா? மன்னார்குடி பேருந்து நிலைய பெயர் மாற்றத்திற்கு சீமான் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments