Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மம்மிகளுக்குள் கள்ளக்காதல்: அதிர்ச்சி தந்த ஆய்வின் முடிவு!!

Webdunia
சனி, 20 ஜனவரி 2018 (16:30 IST)
எகிப்தில் உயர்குடியில் பிறந்த மக்கள் இறந்தபின்னர் அவர்களது உடல் பதப்படுத்தப்படும். இவை அனைத்தும் பிரமிட்டுகளில் புதைக்கப்படும். இவை மம்மிகள் என அழைக்கப்படுகின்றன.
 
மம்மிகள் குறித்த ஆய்வுகள் இன்று வரை நடைப்பெற்று வருகிறது. சமீபத்தில் எகிப்த் தலைநகர் கெய்ராவில் உள்ள டேர் ரிபே கிராமத்தில் கடந்த 1907 ஆம் ஆண்டு இரு மம்மிகள் அருகருகே கண்டுபிடிக்கப்பட்டன. 
 
இந்த இரண்டு மம்மிகளின் உடல் உள்ளூர் ஆளுநர் மகன்கள் நம்-நக்த் மற்றும் நக்த்-ஆங் என தெரியவந்தது. சுமார் 3,800 ஆண்டுகளாக இந்த மம்மிகள் ஆய்வில் ஈடுபத்தப்பட்டுள்ளன. இந்த இரு உடல்கள் மத்தியில் உள்ள தொடர்பு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இரு உடல்களிலும் எம்1ஏ1 எனப்படும் மைட்டோகான்டிரில் ஹேப்லோடைப் மரபணுக்கள் ஒரே மாதிரியாக இருந்துள்ளது. 
 
இதன் மூலம் இருவரும் ஒரே தாயின் மூலம் பிறந்தவர்கள் என்பது உறுதியாகியுள்ளது. ஆனால், தந்தை மூலம் வரும் குரோமோசோம் மரபணு தொடரில் மாற்றம் இருத்துள்ளது. இதன் மூலம் இவர்கள் வேறு வேறு தந்தைகளுக்கு பிறந்துள்ளது தெரியவந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக முப்பெரும் விழாவில் கருணாநிதி..! வியந்து பார்த்த தொண்டர்கள்..!!

இன்னும் 100 ஆண்டுகளுக்கு திமுகவின் தேவை உள்ளது.! மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் - முதல்வர் ஸ்டாலின்..!!

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments