Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கியில் மர்ம நபர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி ரூ 7 லட்சம் கொள்ளை

Webdunia
புதன், 21 அக்டோபர் 2020 (23:23 IST)
ஹரியானா மாநிலத்தில் உள்ள பஞ்சாப் நேசனல் வங்கியில் இன்று துப்பாக்கியுடன் நுழைந்த 7 மர்ம நபர்கள் ரூ. 7 லட்சம் பணத்தைக் கொள்ளயடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் ஜஜார் மாவட்டத்தில் உள்ள மச்சாருளி என்ற கிராமத்தில் பஞ்சாப்  நேசனல் வங்கி இயங்கி வருகிறது.

இந்நிலையில், இன்று வங்கியில் இன்று முகமூடியில் முகத்தை மறைத்துத் துப்பாக்கியுடன்  நுழைந்த 7 மர்ம நபர்கள் ரூ. 7 லட்சம் பணத்தைக் கொள்ளயடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விசாரித்து வருவதாக போலீஸார் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! குலுங்கிய கட்டிடங்கள்! - மக்கள் பீதி!

பகுஜன் சமாஜ் கட்சி பதவியிலிருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி நீக்கம்: தலைவர் அதிரடி நடவடிக்கை..!

வாடகைக்கு எடுக்கப்படும் ஆம்னி பேருந்துகள்: தமிழக போக்குவரத்து கழகம் திட்டம்..!

கர்நாடகாவில் லாரி ஸ்டிரைக்.. ஓசூரில் காத்திருக்கும் நூற்றுக்கணக்கான லாரிகள்..!

வக்பு சட்டத்தை அமல்படுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை: மம்தா பானர்ஜிக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments