Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்ரோவுடன் இணைந்து பணியாற்றவிருக்கும் நாசா..

Webdunia
திங்கள், 9 செப்டம்பர் 2019 (12:19 IST)
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவுடன், அமெரிக்க விண்வெளி நிலையமான நாசா இணைந்து ஆராய்ச்சி செய்யவிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.


நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவுக்கு 2.1 கி.மீ, தொலைவில் நெருங்கிய போது சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதனால் இஸ்ரோவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பின்பு விக்ரம் லேண்டர் தரையிறங்கவிருந்த இடத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது. இஸ்ரோவின் இந்த சாதனையை குறித்து உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுகள் வந்த வன்ணம் உள்ளன. இதனிடையே அமெரிக்க விண்வெளி நிலையமான நாசா, தனது டிவிட்டர் பக்கத்தில் சந்திரயான் 2 முயற்சிக்கு பாராட்டுகள் தெரிவித்துள்ளது. மேலும் அந்த டிவிட்டர் பக்கத்தில், ”விண்வெளி மிகவும் கடினமானது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments