Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறைந்த காற்று மாசுபாடு: நாசா வெளியிட்ட புகைப்படம்!

Webdunia
ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (10:29 IST)
ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளதால் உலகளவில் காற்று மாசுபாடு கணிசமாக குறைந்துள்ளதாக நாசா புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிப்புகள் உலக அளவில் அதிகரித்துள்ளதால் பல நாடுகள் ஊரடங்கை அறிவித்துள்ளன. இதனால் சாலையில் வாகன போக்குவரத்து இன்றி உலகமே முடங்கியுள்ளது. பல்வேறு தொழிற்சாலைகளும் செயல்படாமல் இருக்கின்றன.

இதனால் உலகில் காற்று மாசுபாடு வெகுவாக குறைந்துள்ளதை காட்டும் புகைப்படம் ஒன்றை நாசா வெளியிட்டுள்ளது. வடகிழக்கு அமெரிக்காவில் நாசா செயற்கைகோள் வழியாக எடுத்த அந்த தரவுகளின் படி கிட்டத்தட்ட 30 சதவீதம் அமெரிக்காவில் காற்று மாசுபாடு குறைந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments