Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் மீது அணு ஆயுதத்தால் தாக்க ரஷ்யா திட்டம்? – நேட்டோ எடுத்த முடிவு!

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (10:24 IST)
உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடர்ந்து நடத்தி வரும் நிலையில் போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து போர் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல பகுதிகளை கைப்பற்றியுள்ள ரஷ்யா, உக்ரைன் மீது ஹைப்பர் சோனிக் உள்ளிட்ட ஒலிவேக ஏவுகணைகளை கொண்டும் பயங்கர தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா அணு ஆயுத தாக்குதலை மேற்கொள்ளலாம் என உலக நாடுகளிடையே பீதி எழுந்துள்ளது. இதனால் அணு ஆயுத தாக்குதலில் இருந்து உக்ரைனை காக்கும் விதமாக அணு ஆயுத தடுப்பு ஆயுதங்களை இஸ்ரேலுக்கு வழங்க நேட்டோ அமைப்பு முடிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments