Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி பிரதமரா? குடியரசு தலைவரா? கன்ஃப்யூஸ் ஆகிய இம்ரான் கான், பங்மாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்..

Arun Prasath
சனி, 28 செப்டம்பர் 2019 (10:29 IST)
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஐ.நா.சபையில் உரையாற்றிய போது, மோடியை குடியரசு தலைவர் என கூறியதை சமூக வலைத்தளங்களில் கேலி செய்து வருகின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் 74 ஆவது கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் பிரச்சனையை குறித்தும் அணு ஆயுதங்கள் குறித்தும் அதிக நிமிடங்கள் உறையாற்றியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அவர் உரையாற்றும் போது, பிரதமர் மோடியை குடியரசு தலைவர் மோடி என தவறுதலாக கூறியுள்ளார். இதனை சமூக வலைத்தளவாசிகள் பலரும் கேலி செய்து வருகின்றனர்.

அதில் ஒருவர், ”பொய்களாக வாந்தி எடுக்கும்போது, உண்மை மறந்துவிடுவது சகஜம்” தான் என கேலி செய்துள்ளார். மற்றொருவர், இம்ரான் கான் தன்னுடைய சுயநினைவை இழந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை என கூறி பங்கமாய் கலாய்த்துள்ளார். இது போல் பலரும் கேலி செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

கரண்ட் இல்லை என மாணவி தொடர்ந்த வழக்கு.. நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை..!

இனி பள்ளிக்கு மாணவர்கள் புத்தகங்களை கொண்டு வர வேண்டாம்: கேரள அரசு..!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம்.. கனிமொழி உள்பட 40 எம்பிகள் குழு..!

டாஸ்மாக் மேலாண் இயக்குனர் வீட்டில் இன்றும் சோதனை.. அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments