Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாயன் நகரத்தின் மாயை உடையுமா? வெளிச்சத்திற்கு வந்த மர்ம பகுதி!

Webdunia
புதன், 18 டிசம்பர் 2019 (11:42 IST)
மாயன் நகரமான உக்ஸ்மலில் உள்ள அரண்மனை ஒன்றில் மறைக்கப்பட்டிருந்த பகுதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
மெக்ஸிகோவில் பண்டைய மாயன் நகரமான உக்ஸ்மலில் உள்ள ஒர் அரண்மனையின் புதிய பகுதி ஒன்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இந்த கண்டுபிடிக்கப்பட்ட பகுதி கி.பி 670 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் இருந்திருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
82 அடி நீளமுள்ள இந்த பகுதியில், 22 அடி உயர வளைவுகள், சுவர்களில் வடிவமைப்பு, கட்டிட கலை ஆகியவை சுண்ணாம்புக் கல்லை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியை கண்டுபிடித்ததன் மூலம் மாயன் சாம்ராஜ்யத்தின் நாகரிகம், ஆட்சி முறை, பாரம்பரிய பழக்க வழக்கங்கள் பற்றிய மாயை விலகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஷ்டத்துக்கு பேசிட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா? பெண் ராணுவ அதிகாரி விவகாரத்தில் பாஜக அமைச்சருக்கு குட்டு!

வேலூரில் ரோடு ஷோ.. தவெக தலைவர் விஜய் திட்டம்..

இந்தியாவின் இன்னொரு தொழிற்சாலை.. டிரம்ப் பேச்சை மதிக்காத ஆப்பிள் டிம் குக்..!

தமிழகத்தை உலுக்கிய சிவகிரி கொலை வழக்கு! தமிழக காவல்துறையின் ஆக்‌ஷனுக்கு அண்ணாமலை வாழ்த்து!

இந்தியாவின் ஒரே ஒரு நடவடிக்கை.. பங்களாதேஷ்க்கு ரூ.6581 கோடி இழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments