Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவை உறைய வைத்த பனிப்பொழிவு! – அவசரநிலை பிரகடனம்!

Webdunia
புதன், 23 நவம்பர் 2022 (08:34 IST)
அமெரிக்காவில் பனிப்பொழிவு வழக்கத்தை விட அதிகரித்துள்ள நிலையில் சில மாகாணங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல இடங்களில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. பனிக்காலத்தின் தொடக்கத்திலேயே அதிகமான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக நியூயார்க் நகரம் பனிப்பொழிவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எரி நகரில் 24 மணி நேரத்திற்குள் 180 செ.மீ அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் வீடுகள், வாகனங்கள் பனிக்கட்டிகளால் மூடப்பட்டுள்ளது. சாலைகளில் குவிந்துள்ள பனியை அகற்றும் பணிகள் நடந்து வரும் நிலையில் நியூயார்க்கில் அவசரநிலையை அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். மீட்பு பணிகளும், நிவாரண பணிகளும் முழு வேகத்தில் நடந்து வருகிறது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

இம்ரான்கானின் அனைத்து சமூக வலைத்தளங்களுக்கும் தடை.. மோடி அரசின் இன்னொரு அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments