Webdunia - Bharat's app for daily news and videos

Install App

70 ஆண்டுகளாக காவலர்களிடம் சிக்காமல் இருந்த ஓட்டுனர்: அதிர்ச்சியில் போலீசார்!

Webdunia
ஞாயிறு, 30 ஜனவரி 2022 (10:54 IST)
70 ஆண்டுகளாக காவலர்களிடம் சிக்காமல் இருந்த ஓட்டுனர்: அதிர்ச்சியில் போலீசார்!
லைசன்ஸ் மட்டும் இன்சூரன்ஸ் எடுக்காமல் 70 ஆண்டுகளாக கார் ஓட்டி வந்த டிரைவர் ஒருவர் பிடிபட்டதை அடுத்து போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
கார் ஓட்டுநருக்கு முக்கியமான தேவை லைசென்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக ஓட்டுநர் உரிமம் எடுக்கவில்லை என்றும் இன்சூரன்ஸ் எடுக்கவில்லை என்றும் தெரிகிறது
 
இந்த நிலையில் சமீபத்தில் அவர் வாகன சோதனையில் சிக்கிய போது இதனை அறிந்து கொண்ட போலீசார் இதுவரை காவலர்களிடம் அவர் 70 ஆண்டுகளாக சிக்காமல் இருந்து உள்ளார் என்ற தகவல் அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
 70 ஆண்டுகளாக அவர் தொடர்ச்சியாகக் எப்படி அவர் ஓட்டுனர் உரிமம் மற்றும் இன்சூரன்ஸ் இல்லாமல் இருந்தும் சிக்காமல் இருந்தார் என்று தெரியவில்லை என போலீசார் அதிர்ச்சியுடன் கூறிவருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments