Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளுக்கு வெடிகுண்டு, செயற்கைக்கோள் என பெயர் சூட்டுங்கள்: அரசே போட்ட உத்தரவு

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2022 (20:54 IST)
குழந்தைகளுக்கு வெடிகுண்டு, செயற்கைக்கோள் என பெயர் சூட்டுங்கள் என வடகொரியா அரசு பெற்றோருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் இந்த உத்தரவை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
வடகொரியாவில் இதுவரை அன்புக்குரிய, பேரழகு போன்ற பொருள்களை கொண்ட பெயர்கள் மட்டுமே அதிகமாக சூட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த அன்புக்குரிய பெயர்களை எடுத்துவிட்டு உடனடியாக அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைக்கு வெடிகுண்டு, செயற்கைக்கோள் என பெயர் சூட்ட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
 
இந்த உத்தரவை கடைபிடிக்காவிட்டால் பெற்றோருக்கு கடுமையான அபதாரம் விதிக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமருக்கு நன்றி.. திமுகவுக்கு கண்டனம்! அதிமுக செயற்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

என்னால் தான் மாபெரும் தலைவர்கள் உருவாகினர், ஆனால் மக்களுக்கு நன்மை இல்லை: பிரசாந்த் கிஷோர்

சந்திரபாபு நாயுடுவை பார்த்து நிறைய கற்று கொண்டேன்: பிரதமர் மோடி

இட ஒதுக்கீடு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பிய கவர்னர்: நன்றி சொன்ன காங்கிரஸ்..!

கோயம்பேடு - பட்டாபிராம் இடையே மெட்ரோ ரயில்: தமிழக அரசு ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments