Webdunia - Bharat's app for daily news and videos

Install App

NO-DONG 2: ஏன் இந்த புதிய ஏவுகணை? வடகொரியாவின் டார்கெட் யார்?

Webdunia
வியாழன், 5 ஏப்ரல் 2018 (14:45 IST)
NO-DONG 2 என்ற ஏவுகணையை அடுத்த சில மாதத்தில் வடகொரியா தயாரித்துவிடும் என தெரிகிறதாம். இதனால், உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 
இந்த ஏவுகணை அணு ஆயுதம் தாங்கும் திறன் படைத்தது. இந்த ஏவுகணை வைத்து இந்ங்கிலாந்து தாக்கப்படலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 
 
ஆனால், இது போன்ற ஏவுகணையை எதிர்கொள்ளும் திரன் தற்போது இங்கிலாந்திடம் இல்லை என்ற காரணத்தால், இங்கிலாந்துக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை மட்டுமே வடகொரியா எதிரியாக பார்ப்பதால், இங்கிலாந்து மீது தாக்குதலுக்கான வாய்ப்புகள் குறைவு எனவும் கூறப்படுகிறது. 
 
ஆனால், அமெரிக்கா மற்றும் தென் கொரியா மீது போர் தொடுக்கப்படும் நிலையில், இங்கிலாந்த் தனியாக ஒதுங்கிவிட முடியாது எனவே இதற்கு முன் எச்சரிக்கையாக வடகொரியா செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments