Webdunia - Bharat's app for daily news and videos

Install App

39 மனைவிகள், 103 பிள்ளைகள், 232 பேரப்பிள்ளைகள்: வியக்க வைக்கும் தாத்தா...

Webdunia
புதன், 21 பிப்ரவரி 2018 (16:02 IST)
கென்யாவில் வாழ்ந்து வரும் 68 வயதான நபர் ஒருவருக்கு 39 மனைவிகள், 103 பிள்ளைகள் மற்றும் 232 பேரப்பிள்ளைகள் இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
கென்யாவின் நண்டோலியா கிராமத்தை சேர்ந்தவர் நபி யோகனா. இவருக்கு 68 வயதாகிறது. இவருக்குதான் 39 மனைவிகள், 103 பிள்ளைகள் மற்றும் 232 பேரப்பிள்ளைகள் உள்ளனர். நபி தன்னை பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த தீர்க்கதரிசி ஜானின் அவதாரம் என கூறி வருகிறார்.
 
இது குறித்து நபி பின்வருமாறு கூறியுள்ளார். நான் என் மனைவியை தேடி செல்லவதில்லை, கடவுள் எனது மனைவிகளை என்னிடம் அனுப்பி வைக்கிறார். கடவுளின் உத்தரவு படி நான் 48 திருமணங்கள் செய்துக்கொள்ள வேண்டும். அதை விரைவில் செய்து முடிப்பேன்.
 
மேலும், நான் 280 ஆண்டுகள் வாழ்வேன். இறந்த பின்னர், மீண்டும் மறுபிறவி எடுத்து அடுத்த 2700 ஆண்டுகள் வாழ்வேன் என தெரிவித்துள்ளார். இவரது பேச்சு வினோதமாக இருந்தாலும் அந்த கிராமத்து மக்கள் இவர் கூறுவதை நம்புவதாவே தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments